Sunday, May 3, 2026

முன்னழகு எடுப்பா தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்த கிரண்!!

0
கிரண்.. ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த்...

திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0
திரிஷா.. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை திரிஷா. இன்றைய சூழலில் பொடி நடிகை திரிஷாவின் திரைப்பயணம் முடிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதாவது நடிகை த்ரிஷா...

இன்றைய ராசிபலன் (28-07-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்....

CHEWING GUM சாப்ட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளம்பெண் : மாச சம்பளத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்!!

0
ஜெர்மனி.. chewing gum சாப்பிட்டு பபுள் விடுவதன் மூலமாக மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது. இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான...

கணவனின் இறப்புச் செய்தியைக் கேட்டு மனைவிக்கு நேர்ந்த சோகம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!

0
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68). இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு...

வாயில் விஷத்தை ஊற்றி கொலை? மாணவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணை தீவிரம்!!

0
திருவரம்பூர்.... கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். திருவரம்பூர் நொச்சி வயல் புதூர்...

பள்ளி மாணவி தற்கொலை : ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...

அண்ணன் இறந்த நிலையில் அண்ணி நடத்தையில் ஆவேசமடைந்த மைத்துனனின் வெறிச்செயல்!!

0
உத்தர பிரதேசம்.. அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்த்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அண்ணி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத்...

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக் கொலை : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை...

கனடா விசா நிராகரிக்கப்பட்டதால் கணவர் குடும்பத்தின் செயலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
பஞ்சாபி... கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28)...