ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்ததால் உடைக்கப்பட்ட பென்ச் : பின்னணி என்ன?
கேரளாவில்...
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அங்கு பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் மேயராக...
முழுசா மூடினாலும் முன்னழகை எடுப்பா காட்டி பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோஸ்!!
பிரியா பவானி ஷங்கர்..
நடிகை பிரியா பவானி ஷங்கர் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்...
கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ரெஜினா!!
ரெஜினா..
மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.
தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து...
பாத்து பத்திரமா வேலை செய்யுங்க.. சமந்தா செய்த காரியத்தால் ஆடிப்போன ரசிகர்கள்!!
சமந்தா..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் சமந்தா தற்போது பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக கமிட் ஆகியுள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றீயா மாமா பாடலில்...
திருமணத்தில் சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த மணமகன் : பின்னர் நேர்ந்த சோகம்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் - விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை...
இரயில் முன் பாய்ந்த தங்கை… புடவைக்காக பறிபோன உயிர் : நடந்தது என்ன?
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு...
கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இருவரும் நீண்ட நாள்...
மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் : மனதை கலங்கடித்த சம்பவம்!!
உத்தரபிரதேசம்...
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் வசிப்பவர் குசுமாதேவி. இவரது கணவர் ஷியாம்பிஹாரி. கடந்த 14ம் தேதி அன்று குசுமாதேவியை அவரது கணவர் ஷியாம்பிஹாரி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.
இந்த...
கணவனை கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான மனைவி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள சாக்கி நாக்காபகுதியில் வசித்து வருபவர் நசீம் கான் (வயது 22). இவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவரும், இவரது தனிக்குடித்தனம்...
ஹனிமூன் சென்ற தம்பதி.. நீண்ட நேரமா திறக்காமல் இருந்த ஹோட்டல் அறை : உள்ள போய் பாத்ததும் ...
அமெரிக்கா..
அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்லி ராபர்ட் டாசன்(39). இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் கடந்த 7ம் தேதி ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற...
















