தகாத உறவை துண்டித்ததால் ஆத்திரம் : பெண்ணின் தந்தைக்கு அரங்கேறிய பயங்கரம்!!
திண்டுக்கல்..
சின்னாளப்பட்டி அருகே கள்ளக்காதலால் ஏற்ப்பட்ட தகறாரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசித்து வருபவர்...
மனைவியை கல்லால் அடித்தே கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவரது மனைவி காயத்ரி (26). கார்த்திகேயனுக்கு காயத்ரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த...
காதலித்த பெண் திடீரென தன்னை கழட்டிவிட்டதால் ஆத்திரமடைந்த காதலன் செய்த கொடூர செயல்!!
மதுரை..
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி.. பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.. இவருடைய மகள் அபர்ணா.. 19 வயதாகிறது. பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் ஹரிஹரன் என்ற 23...
கோர விபத்தில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
விருதுநகர்..
விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர்.
பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது...
பாஸ்போர்ட்க்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : மனைவிக்கு தெரியாம காதலியை பார்க்க வெளிநாடு போன கணவனுக்கு நேர்ந்த...
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து விமானம்...
வெட்ட வெட்ட வளரும் பெண்ணின் புருவம் : பரபரப்பை கிளப்பிய பின்னணி!!
இங்கிலாந்தில்....
இங்கிலாந்தில் வசிக்கும் 36 வயதான இசபெல் குட்க்ஸி (Isabelle Kutxi) என்ற பெண்ணின் புருவம், சற்று சிறிதாக இருந்துள்ளது. இதனால், அதனை சற்று பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் சுமார் அரை...
காதல் திருமணம் செய்த 40 நாட்களில் இளம்பெண் மரணம் : திடுக்கிடும் தகவல்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த சின்னகுஞ்சு என்பவரது மகள் சத்யா (21). இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வினித் (24) என்ற வாலிபருக்கும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது...
கவர்ச்சியில் இறங்கி கிறங்க வைத்த நடிகை நேஹா ஷர்மா!!
நேஹா சர்மா..
மாடல் அழகியான நடிகை நேஹா சர்மா பாலிவுட் சினிமாவில் கில்மா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து திரையுலகில் அறிமுகமானார்.
திரைப்படங்களில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி...
ப்ப்ப்பா… செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கும் உடம்ப சிக்குன்னு காட்டிய சௌந்தர்யா!!
சௌந்தர்யா ஷர்மா..
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா ஷர்மா. பல் மருத்துவம் படித்தவர். ஒரு கட்டத்தில் மாடல் துறை மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, மும்பைக்கு வந்தார்.
ஒரு நடிப்பு கல்லூரியிலும்...
பாதி பாத்தாலே பல்ஸு எகிறுது… பளபள தொடையை காட்டி பாடாய் படுத்தும் பிரக்யா!!
பிரக்யா நாக்ரா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக மாறியவர் பிரக்யா நாக்ரா. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப்...
















