ஒரு சைட ஓப்பனா காட்டி ஹாட் போஸ் கொடுத்த பிரபல நடிகை!!
அனைக்கா சொட்டி..
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என...
முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து இணையத்தை அதிர விட்ட மாளவிகா மோகனன்!!
மாளவிகா மோகனன்..
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர...
உள்ளாடை ஏதுமின்றி ஓப்பனா காட்டி அதிரவிட்ட பூஜா ஹெக்டே!!
பூஜா ஹெக்டே..
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர்.
தமிழில் முகமுடி...
இன்றைய ராசிபலன் (30-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட...
ரூ.1.8 கோடி சம்பளத்துக்கு வேலை.. ஃபேஸ்புக், அமேசான், கூகுள்-ல இருந்து வந்த வேற லெவல் ஆஃபர் : அதிர்ச்சியில்...
கொல்கத்தா...
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல்.
இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி...
மனைவிகளை கேலி செய்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந்தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல : கொல்லப்பட்டது அம்பலம்!!
மகாராஷ்டிரா....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத்...
மனைவியை பொது இடத்தில் முத்தமிட்ட கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
உத்தரபிரதேசம்...
உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில் மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே...
அக்காவின் கணவரை குத்திக்கொன்ற சகோதரர்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அக்காவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவரை, தம்பிகளே குத்திக் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவி கலைச்செல்வியின் நடத்தையில்...
செல்போனால் வந்த அண்ணன் தம்பி சண்டை… கோவத்தில் அண்ணன் செய்த கொடூரம் : அதிரிச்சியில் உறைந்த உறவினர்கள்!!
சென்னை...
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு. 32 வயதான இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ராசுவிற்கு விக்கி...
















