இன்றைய ராசிபலன் (24-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும் . கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் போராட வேண்டி வரும்....
மாயமான பெண் மதபோதகர்… ஆடுமேய்க்கச் சென்றவர் பார்த்த பயங்கர சம்பவம்!!
சென்னை..
சென்னை அகரம் தென் எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்தவர் எஸ்தர். 55 வயதான இவர் மதபோதராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி எஸ்தர் மர்மமான முறையில்...
இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவர் : நெஞ்சை கலங்கவைத்த சம்பவம்!!
மதுரை..
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்கு அவரின்...
காட்டுக்குள் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : தாயும், சேயுக்கும் நேர்ந்த சோகம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு திருமணமாகி கஜேந்திரன், பூமிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே அவரது மனைவி பார்வதி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்து...
அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார். அவரது தம்பி வீராச்சாமி. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு தொடர்பாக முன்விரோதம்...
தந்தையை வெட்டச் சென்ற மகனுக்கு நிகழ்ந்த பயங்கரம்!!
தூத்துக்குடி..
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தன்னை வெட்ட வந்த மகனை தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவரது மகன் காசிராஜன் அடிக்கடி...
மகன், தாய் உயிரிழப்பு… பலாப்பழம், குளிர்பானம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!!
கடலூர்....
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடலூரின் ஆலம்பாடி கிராமத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவரைத்...
காதலியை கொன்று புதைத்துவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு!!
மைசூர்..
பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொன்று புதைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூக்கிட்டு தொங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா...
முன்னழகை எடுப்பாக கட்டி ஜான்வி கபூர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!
ஜான்வி கபூர்..
வாரிசு நடிகையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ஜான்வி கபூர் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி பாலிவுட் இளசுகளை மயக்கி வருகிறார்.
பார்ட்டி, நண்பர்களுடன் அவுட்டிங், பெண்தோழிகளுடன் நெருக்கமான ஹாட்...
ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
ஷாலு ஷம்மு..
சினிமாவில் கதாநாயகி ஆக முடியாதவர்கள் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதோடு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமாக முயற்சி செய்து வருவது அதிகரித்துவிட்டது.
அதில் ஒரு சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஷிவானி...
















