Monday, April 27, 2026

ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடப்போறேன்.. லோன் குடுங்க.. அதிர வைத்த விவசாயி!!

0
இந்திய மாநிலம்.. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கைலாஷ் படாங்கே(22). தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை வங்கி கிளை ஒன்றில் கடன்...

காதலனை கரம்பிடிக்க பிலிப்பைன்ஸ்-ல் இருந்து கேரளா வந்த பெண்.. கல்யாணமாகி 10 நாட்களின் ஏற்பட்ட துயரம்!!

0
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ். மருத்துவ துறையில் பணிபுரிந்துவரும் இவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேச்சல் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. நண்பர்களாக பழகிவந்த...

பழையை நூடுல்ஸ்-ஐ சூடாக்கி சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதமுத்து நகரைச் சேர்ந்த சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதியினரின் 2 வயது மகன் சாய் தருண். இவர் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு உடலில்...

நள்ளிரவு பூஜை.. மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அவருக்குப் பரிகார பூஜை செய்தால் தோஷம் தீரும்...

தாயை பயமுறுத்த நினைத்து நிஜமாகவே உயிரைவிட்ட இளைஞன்… தாயின் கண்முன்னே பலியான சோகம்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரவண விஷால் (23). இவர் கல்லூரி படிப்பை முடித்து...

பாம்பு தன்னை கடித்த கோபத்தில் அதை சாப்பிட்ட நபர்.. பின்னர் நடந்த ஆச்சரிய சம்பவம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங். மத்தபால் நேற்று தனது விளைநிலத்தில்...

வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
இந்திய மாநிலம்.. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே...

அந்த இடத்தில் ஜன்னல் வைத்து இளசுகளை சூடேற்றிய யாஷிகா!!

0
யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராம் மாடலாக தன் கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக...

இணையத்தில் வைரலாகும் சினேகாவின் கிறங்க வைக்கும் போட்டோஸ்!!

0
சினேகா.. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும்...

கட்டழகு சும்மா நச்சுன்னு இருக்கு… அசரடிக்கும் அழகில் ஹாட் போஸ் கொடுத்த காயத்ரி!!

0
காயத்ரி.. நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர். 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ்...