இன்றைய ராசிபலன் (17-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்
ரிஷபம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்....
நண்பர்களுடன் சகஜமாக பேச தடுத்த திக்குவாய்… மனமுடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விமல் ராஜ். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு திக்குவாய் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் நண்பர்கள் யாருடனும்...
மறுநாள் திருமணமாக உள்ள நிலையில் சிக்கிய புதுமாப்பிள்ளை… விவாகரத்தான பெண்களே குறி : வெளியான அதிர்ச்சி பின்னணி!!
சென்னை..
சென்னையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி விவாகரத்தான பல பெண்களை ஏமாற்றிய மோசடி நபர், பெண்ணொருவரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவர் விக்ரம் வேதகிரி. இவருக்கு நாளைய தினம் திருமணமாக...
மகனுக்காக இளைஞர்கள் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சனகோட்டகத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த நாகூர்மீரானுக்கும், கலைசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியாக மாறியது.
இதையடுத்து, தகராறில்...
குழந்தை பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாய்க்கு நேர்ந்த சோகம்!!
திருவாரூர்..
திருவாரூர், தேவர் கண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பானு. இவர் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில்,...
பணக்கார வீட்டு ஆண்கள்தான் டார்கெட்… சினிமா பாணியில் கட்டாய திருமணம் செய்த வைத்த பெற்றோர் : திடுக்கிடும் தகவல்!!
பீகார்....
பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 'சத்ய குமார் ஜாவ்'. அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருக்கும் இவருக்கு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என்று...
பூட்டிய வீட்டில் துர்நாற்றம்… திறந்து பார்த்த அயலவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர். இவரது மனைவி கார்த்திகா (24). இந்த தம்பதிக்கு இரண்டு...
இளம்பெண்ணை காதலித்து வாலிபர் உல்லாசம் : மனமுடைந்த பெண் செய்த செயலால் இளைஞனுக்கு அரங்கேறிய பரிதாபம்!!
மயிலாடுதுறை....
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (28). அருகிலுள்ள திருவாரூர் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சவுதியா (27).
இந்த இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து...
மகளுக்கு சோற்றில் விஷம் வைத்த பெற்றோர்கள் : காப்பாற்ற பாட்டி செய்த செயல்!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரம்யா. இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கும், காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக...
அதையும் கொஞ்சம் கவர் பண்ணுமா…. மூடாம காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியாமணி!!
பிரியாமணி..
நடிகை பிரியாமணியை ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் பாரதிராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும்...
















