Sunday, April 26, 2026

80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்… உள்ளே இருந்து தைரியமாக செய்யும்...

0
இந்தியாவில்.. இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில்,...

தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்… கதறும் பெண்!!

0
ஸ்வப்னா சுரேஷ்.. இந்திய மாநிலம் கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்வப்னா சுரேஷ், தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில்...

மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்… பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து வாங்க லஞ்சம் கேட்கப்பட்டதால், பணத்துக்காக வயதான ஏழைத் தம்பதி வீடு வீடாக பிச்சை எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சமஸ்திபூரின் தெருக்களில் வயதான தம்பதியினர் தங்கள் மகனின் உடலை...

தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த பரிதாபம் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை.. சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், விக்கி...

திருமண நாளில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. முன்னதாக இவர்களின் திருமணத்தின் போது,...

பலகாரம் சுடும்போது ஒரு வயது குழந்தைக்கு நடந்த விபரீதம் : கதறும் தாய்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா...

காதல் திருமணம் செய்த தம்பதி… அண்ணன் உள்ளிட்ட இருவரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கும்பகோணம்.. கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்த...

குடும்ப தகராறில் இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சிதம்பரம்.. சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ், அவரது மனைவி ராதிகா. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு முற்றவே ராதிகா தனது தாய் வீடான...

ப்ப்ப்பா…என்னா உடம்புடா… கட்டழகை நச்சுன்னு காட்டி கிக் ஏத்தும் ஷிவானியின் ரேண்டம் கிளிக்ஸ்!!

0
ஷிவானி நாராயணன்.. அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர்...

பாடி சேஃபு… இது பக்கா பீஸு….முன்னழகை அசத்தலாக தூக்கி நிறுத்தி ரசிகர்களை கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனன்!!

0
ஐஸ்வர்யா மேனன்.. காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சில கன்னட, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழ்...