பக்காவா காட்டி பாடாய் படுத்தும் இளம் நடிகை மாளவிகா மேனன்!!
மாளவிகா மேனன்..
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஹீரோயின்...
ஓப்பனா காட்டி இளசுகளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த சிருஷ்டி டாங்கே!!
சிருஷ்டி டாங்கே..
தமிழில் ‘காதலாகி’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் டார்லிங் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேகா, எனக்குள் ஒருவன்,...
இன்றைய ராசிபலன் (12-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை...
அண்ணனுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண் : கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்!!
விருத்தாசலம்.....
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற இருந்தது.
இதனால்...
காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.. கணவன் குடும்பத்தை கூண்டோடு தூக்கிய போலிஸ்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் - கவிதா தம்பதியின் மகன் வினீத் பாலாஜி (வயது 29). இவர் ஊட்டி நகர் மேற்கு போலிஸ் நிலையத்தில் போலிஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வினித்...
பேருந்தை முந்தும்போது நடந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை..
கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது...
கணவனை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!
தூத்துக்குடி..
இது குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை : சோளகாட்டில் பதுங்கிய சைக்கோ இளைஞர்!!
சேலம்..
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சாமிதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர்...
உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!
தேனி..
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லோகிதாசன், அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு காதலித்து வந்தார். ஜெயப்பிரதா, லோகிதாசனை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு...
குடும்பத்தோடு வங்கி மேலாளர் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் வங்கி மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று அவரது மனைவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வங்கி மேலாளராக பணிபுரிந்த வந்த முத்துராமலிங்கம் ஏப்ரல்...
















