இன்றைய ராசிபலன் (23-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும்...
காவல்துறையினர் போலி என் கவுண்டர் நடத்தியதாக குற்றச்சாட்டு : திடுக்கிடும் தகவல்!!
ஐதராபாத்..
ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா்.
இந்த...
மருமகனின் தாயாரை வெட்டிக் கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை,
அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக...
5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நொய்டா..
நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு...
தன் மனைவி என நினைத்து அடுத்தவன் மனைவியை கொன்ற குடிகாரன் : வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து அதே பகுதியை...
ஒரே ஒரு முத்தம்… 17 ஆண்டுகள் சிறை : நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு!!
அரியலூர்..
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில்...
எலிக்கு வைத்த பொறி… இளம் பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
சென்னை..
சென்னை அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான...
வித்தியாசமாக யோசித்து ‘LOVE’ ப்ரோபோஸ் செய்த இளைஞர் : உடனே க்ரீன் சிக்னல் காட்டிய இளம்பெண்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர்.
இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு...
காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்திக் கொலை : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
ஹைதராபாத்..
ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்...
டைட்டான பனியன் அணிந்து முன்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!
அதுல்யா ரவி..
காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்திலயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நாடோடிகள்,...
















