இன்றைய ராசிபலன் (09-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும்...
வருங்கால கணவர் மீது மோசடி புகார்… ஆதாரங்களை திரட்டி அதிரடியாக கைது செய்த பெண் காவலர் : குவியும்...
அசாம்..
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன்கோனி ரபா. இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். இதற்காக திருமண மேட்ரிமோனியிலும் பதிவு...
விமான நிலையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு : போலீஸாரை மிரளவைத்த சம்பவம்!!
சென்னை..
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் கார் பார்கிங் பகுதியில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவர் முகத்தில் பலத்த...
மாமனாரை கேவலமாக பேசிய மருமகன் : பதிவு திருமணம் செய்ய வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன், மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர்...
கணவனின் சந்தேகத்தால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேவகோட்டை புதூர்சத்திரம் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த விமல்ராஜுக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக...
பணியில் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
சென்னை..
சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார் (30) என்பவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார்,(30) இவர்...
என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத...
கூலிப்படை வைத்து கணவனை கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால்(37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார்.
சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்...
டிரெஸ்ஸ குறைச்சி தொடையை காட்டி கிளாமரை ஏத்திய லாஸ்லியா!!
லாஸ்லியா..
இலங்கையில் செய்தி வாசிப்பளராக வேலை செய்த போது தமிழ்நாட்டில் லாஸ்லியாவை யாருக்கும் தெரியாது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு...
மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறீங்க.. ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!
ஐஸ்வர்யா மேனன்..
ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம்...
















