Thursday, April 23, 2026

வர வர சைனிங் கூடிட்டே போகுது… புடவையில் நச்சுன்னு நிக்கும் கேப்ரியல்லா ஹாட் கிளிக்ஸ்!!

0
கேப்ரியல்லா.. சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். சிலருக்கு அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகள் கூட கிடைக்கிறது. பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம்...

தொப்புளை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த அர்ச்சனா சாஸ்திரி!!

0
அர்ச்சனா சாஸ்திரி.. தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் அர்ச்சனா சாஸ்திரி. தமிழில், அகரம், வேகம், தமிழகம், கருப்பம்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதிகமாக நடித்தது தெலுங்கில்தான். இவர்...

ஓரக்கண்ணால ஆளே தன் வசம் இழுக்கும் படி போஸ் கொடுத்த ரம்யாபாண்டியன்!!

0
ரம்யா பாண்டியன்.. முதன் முதலில் ஜோக்கா் படத்தின் மூலம் ரம்யா பாண்டியன் அனைவருக்கும் தெரியும் முகமாக தனது பயணத்தை தொடங்கினார். பின் மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்த போட்டோவை சமூக வலைத்தள...

இன்றைய ராசிபலன் (06-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி...

திருமண கனவில் இருந்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருவாரூர்.... தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த...

ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்… மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!

0
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம்...

கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு அரங்கேறிய கொடூரம்… போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு...

ஜன்னலை எட்டிப்பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை : கதறும் குடும்பம்!!

0
குஜராத்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில்...

பெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
காஞ்சிபுரம்... மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...

கரு எப்படி கலைந்தது? தகராறு செய்த கணவர் : இறுதியில் நடந்த சோகம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது....