கண் அசைவில் இளசுகளை கிறங்கடித்த தா்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!!
தா்ஷா குப்தா..
கோவை சோ்ந்த தா்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். நடிகை, மாடல் என பன்முக திறமை மிகுந்தவராக வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது...
இன்றைய ராசிபலன் (27-04-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை...
டைட்டான துணியை கட்டி முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளை திணற வைத்த பார்வதி நாயர்!!
பார்வதி நாயர்..
கேரளத்து அழகியான நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும்...
தேர்வில் பிட் அடித்த மாணவியை திட்டிய ஆசிரியர் : மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை..
திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராயர். இவரது மகள் அதே பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாதிரி தேர்வின் போது, மாணவி பிட் அடித்ததாக ஆசிரியர் மாணவிகள்...
கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கோவை...
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது மகள் நந்தினி(வயது 22)...
17 வயது சிறுமிக்கு பிறந்த இரட்டைக் குழந்தை : அதிர்ந்துபோன குடும்பம்!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாசானதுரை (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்.
சிறுமியும் சுதாரிக்காமல் காதல் வலையில் விழுந்துள்ளார்....
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அரங்கேறிய கொடூரம் : கணவன் தப்பி ஓட்டம்!!
சென்னை..
சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தில்லைகங்கா பகுதியில், வசித்து வருபவர் கமலக்கண்ணன், இவருக்கு திருமணமாகி...
பேராசிரியரை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மூன்று பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னை....
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற...
மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர்...
கிரகபிரவேசம் முடிந்த 3வது நாளில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : உயிருக்கு போராடும் மகள் : நடந்தது என்ன?
கேரளா..
கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார்.
கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45)....
















