Saturday, April 11, 2026

ரொம்ப மனசு உடைந்து கண் கலங்கி வீடியோ வெளியிட்ட அனுபமா!!

0
அனுபமா பரமேஸ்வரன்.. மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல...

கடற்கரையில் மொத்த அழகையும் காட்டிய வரலட்சுமி ஹாட் புகைப்படங்கள்!!

0
வரலட்சுமி சரத்குமார்.. வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை...

லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அலறவிட்ட கீர்த்தி சுரேஷ்!!

0
கீர்த்தி சுரேஷ்.. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும்...

இன்றைய ராசிபலன் (16-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த...

உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்… மறுத்த கள்ளக்காதலி : இறுதியில் நடந்த கொடூரம்!!

0
தருமபுரி... தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சக்திவேல் வேலை விஷயாக அடிக்கடி வெளியூர் சென்று...

பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை கைது : வசமாக சிக்கிய பரிதாபம்!!

0
கொல்கத்தா.... மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு...

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
தஞ்சை... தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல்...

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
தென்காசி... தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் இந்து பிரியா (18). இவரது தந்தை தந்தை கணேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் மாடத்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவி...

பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை : பெற்றோர் அதிர்ச்சி!!

0
திருச்சி... கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார்....

மனைவியை கத்தியால் குத்தி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கொடூர கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஜோஸ் கான் பியர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு...