நைட்டு புல்லா டிவி சவுண்டு.. ஹோட்டல் அறையில் இளம் ஜோடிகள்.. கதவை திறந்து பார்த்ததும் அதிர்ந்து போன ஊழியர்கள்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சயாலி ஷஹாசனே (வயது 27). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சயாலியும், அவருடைய கல்லூரியில் பயின்ற அருண் நாயக் என்பவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...
இன்றைய ராசிபலன் (03-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விஐபிகள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய...
மூன்று வேடங்களில் பெண் செய்து வந்த மோசமான செயலால் நடந்த விபரீதம்!!
உத்தரப்பிரதேச மாநிலம்..
கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து...
சொந்த மகளிடமே தொடர் பாலியல் சீண்டல் : ஹெல்ப் லைனை தொடர்பு கொண்ட சிறுமி!!
சிறுமி..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புது முத்தப்ப தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு ஏற்படும் அவல நிலையை...
தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி!!
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கம்பம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார்....
வெடிகுண்டு சத்தம்.. சாப்பாடு, தண்ணி கூட இல்ல.. கதறும் தமிழக மாணவி : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!
தமிழக மாணவி..
கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், இன்னொரு பக்கம் ரஷ்யாவின் தாக்குதலும் அதிகரித்துக்...
மனைவி பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணயக் கைதி : புதுமண தம்பதிக்கு நேர்ந்த அவலம்!!
புதுமண தம்பதிக்கு..
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து தான், தற்போது மொத்த உலகமும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாட்டின் மீது...
திருமணம் செய்ய சொன்ன கள்ளக் காதலியை கொலை செய்த இளைஞன் : சிசிடிவி உதவியால் சிக்கிய பரிதாபம்!!
இளம்பெண்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் யார்...
கணவன் விட்டு சென்றதால் 8 மாத கர்ப்பிணி தவிப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கர்ப்பிணி பெண்..
கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு.
ராமநாதபுரம்; காதலித்து...
பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி இளைஞன் செய்த மோசமான செயல்!!
பள்ளி மாணவிக்கு..
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் தங்கி சூலூர் ஏர்போர்சில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து...
















