GOOGLE MEETல் கல்யாணம், ZOMATOவில் விருந்து,GPAY வாயிலாக மொய் : திருமணத்தில் புதுமை செய்யும் ஜோடி!!
கல்யாணம்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு...
நண்பர் மனைவியுடன் உல்லாசம்… ஆத்திரத்தில் கணவர் செய்த செயல் : போலீசில் கதறிய இளைஞன்!!
கோவை..
கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை...
ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்!!
ஜோதி ரெட்டி....
ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை...
குவிந்து கிடந்த குழந்தைகளின் மண்டை ஓடுகள் : கொத்தாக கொலை செய்யப்பட்ட சிசுக்கள்!!
மஹாராஷ்டிரா..
சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் டாக்டர் கைது செய்யப்பட்டார்
மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவில் வசிக்கும் ஒரு டீனேஜ் வாலிபர்...
மதுவை குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை...
பேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த இளைஞன் : விரக்தியடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் இவர் கோவை தனியார் கல்லூரியில் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பானுப்பிரியா என்ற பெண்ணை திருமணம்...
காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம் : நடந்தது என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு...
இரண்டு பச்சை குழந்தைகளுக்கு நடந்த விபரீதம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது...
நாட்டுக்கட்டை நந்திதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!
நந்திதா..
நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள்...
கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த நிகிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
நடிகை நிகிதா..
2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் பலர் ‘கோடான கோடி’ என்ற பாடலை யாரும்...
















