Saturday, March 14, 2026

நாகப் பாம்பை பிடித்த உலகின் பாம்பு மனிதன் : அதீத நம்பிக்கையால் நடந்த விபரீதம்!!

0
பாம்பு மனிதன்.. பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பா.ம்.பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பா.ம்.புகளை பிடிப்பதில் வல்லவர். பல...

15 சிறுமிக்கு பூசாரி செய்த மோசமான செயல் : சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவு!!

0
மாசாணமுத்து... தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசாணமுத்து அங்குள்ள சுடலை மாடன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து...

இன்றைய ராசிபலன் (16.07.2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின்...

மூதாட்டிகளிடம் நூதனக் கொள்ளை : எந்த ரூபத்திலும் வரும் ஆபத்து : அதிர்ச்சி சம்பவம்!!

0
சென்னை.... சென்னையில் தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, போலீசார் என பொய் சொல்லி, உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் நகைகளை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டிகளிடம் பயத்தை...

கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்ற 3 சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
அஸ்விதா...... கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர். சிறுமிகள் மூன்று பேரும்...

19 வயது தங்கை, 22 வயது அக்கா என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்!!

0
செந்தில்குமார்... தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த...

ஓய்வு பெற்ற அரச ஊழியர் : மருமகன் செய்த கொடூர செயல்!!

0
சிவதாணு... நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தாரரை க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவதாணு என்பவர் தாசில்தாராக...

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் கு.ழந்தை : வீசிச் சென்ற மூதாட்டி!!

0
சேலம்... சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் கு.ழ.ந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.சேலம் அரசு மருத்துவமனை அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்!!

0
அனிதா.... கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில்...

தனது காதலியுடன் நட்பாக பழகியவருக்கு இளைஞரால் நேர்ந்த பயங்கரம்!!

0
தங்கராஜ்.... சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ், கடந்த 10ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் நேதாஜி நகர் பகுதிக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னதாகவே குடிவந்துள்ளார். இவர் வாடகைக்கு வந்த...