பச்சிளம் குழந்தையின் உதடுகளில் பசை ஒட்டி காட்டுக்குள் வீசிய தாய்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்...
கணவன் காதை கடித்துக் குதறிய மனைவி ரத்தகளறியில் முடிந்த வாக்குவாதம்!!
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்...
காதல் மனைவி விஷம் குடித்து விபரீத முடிவு : பரிதவிக்கும் பிள்ளைகள்!!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி.
இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு...
“என்னை ஏமாத்திட்டாரு” என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” : ஜாய் கிரிஸில்டா ஆவேசம்!!
“என்னை ஏமாத்திட்டாரு என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த ஜாய் கிரிஸில்டா, புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம்...
தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது : ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்!!
உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார்...
வேறொருவருடன் நிச்சயதார்த்தம் : காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும்
சேர்ந்து மூன்று பேருமாக விஷம்...
காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவி விபரீத முடிவு!!
காதலனுடன் வீடியோ காலில் பேசிகொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்....
நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் : விரட்டிச் சென்று கொன்ற கணவர்!!
ஆண் நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மனைவியை பட்டப்பகலில் துரத்திச் சென்று கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த...
மனைவியை கொன்று பேஸ்புக் லைவ்வில் அறிவித்த கணவன்!!
மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில், மனைவியைக் கொலை செய்ததாக கணவன் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் லைவ்வில் கொலை செய்ததை அறிவித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்ற கணவன், தன்னுடைய மனைவியை கொலை...
“பத்து வருடங்களாக அனுபவித்த டார்ச்சர்” – பணம் கேட்டு துன்புறுத்திய கணவன் : 8 வயது மகன் கண்...
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்பவர் ரயில்வே துறையில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பெரியகம்மியம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அறிவழகி என்பவருக்கும் கடந்த பத்து...
















