“வீடு எடுத்து வாழ்ந்த கள்ளக்காதல் ஜோடி” – தேடி சென்று கேள்வி கேட்ட மனைவி விஷம் குடித்து காவல்...
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூர் நடுத்தெருவை சேர்ந்த 27 வயதுடைய தங்கவேல் சாமி. இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும்...
காதலர்களுக்குள் தகராறு அடுத்தடுத்து இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால்,
மன உளைச்சலில் இருந்து வந்த...
உல்லாசத்திற்கு அழைத்து அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் அடித்து ரசிக்கும் இளம்பெண்!!
வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சித்ரவதை செய்த இளம்பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது...
காதலியுடன் உல்லாசம் இரவு முழுவதும் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த இளைஞன்!!
காதலியுடன் உல்லாசமாக இருந்த நிலையில், காதலி கர்ப்பமடைந்ததும், இரவு முழுவதும் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறு ஒரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச்...
நெல்லையில் குடும்ப தகராறில் பயங்கரம் : காதல் மனைவி கழுத்தறுத்து கொலை!!
நெல்லை, கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா (20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அன்புராஜ் (24) என்பவரும் காதலித்து வந்தனர்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண்...
கணவனை உயிருடன் புதைத்து கொன்ற மனைவி : கள்ளக்காதலனுக்கு ஆயுள்!!
தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு, கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம்...
கள்ளக்காதலனுடன் உல்லாசம் தடையாக இருந்த 2 வயது மகளைக் கொன்ற தாய்!!
கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், தனது மகளை பெற்ற தாயே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அடித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெதக்...
வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின்
2 தோழிகளும் சேர்ந்து மூன்று பேருமாக விஷம்...
“மாப்பிள்ளையை கண்டித்த மாமியார்” : நடந்த தகராறு : காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டப்பட்ட பெண்!!
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் 20 வயதுடைய பிரித்திகா.
இவரும், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெயிண்டரான 24 வயதுடைய அன்புராஜ் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு...
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கல்லூரி மாணவி விபரீத முடிவு!!
வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு...
















