Saturday, March 14, 2026

காதல் ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம் : கைகளைக் கட்டிப்போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொலை!!

0
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கௌரவக் கொலை என்ற பெயரில் 27 வயது முஸ்லிம் இளைஞரும், 22 வயது இந்து இளம்பெண்ணும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

தகராறில் தலையில் அடித்த கணவன் : மனைவி பரிதாபமாக பலி!!

0
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மொண்டிக்காட்டு தோட்டப் பகுதியில் பூங்கொடி என்ற இளம்பெண் மர்மமாக சடலமாக கிடந்ததாக குண்டடம் காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனே தாராபுரம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு...

ரூ.43 லட்சம் கொடுத்தும் பேராசை தீரல… வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சமீப காலங்களாக நாடு முழுவதும் வரதட்சணை சம்பவங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ரூ.43 லட்சம் வரதட்சணையாக கொடுத்தும் பேராசைத் தீராமல் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம்...

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா : காவல் நிலைய வாசலில் பரபரப்பு!!

0
வசதியான வாழ்க்கைக்காகக் காதல் மனைவியையும் கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுச் சென்ற கணவனின் செயல், ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜோலார்பேட்டை பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா (27), டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வந்துள்ளார்....

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் : காதலன் செய்த பயங்கர செயல்!!

0
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன. ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32)...

கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறிய பெண் : பின்னர் தெரியவந்த உண்மை!!

0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் தன் கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு பெண். ஆனால், இறந்த நபரின் கழுத்திலிருந்த காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின! தன் கணவர்...

ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி தவறி விழுந்து பலியான சோகம்!!

0
ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம்...

மகள் உயிருடன் இருக்கும்போதே இறுதிச்சடங்கு… சுடுகாட்டில் பெற்றோர் செய்த விபரீதம்!!

0
மத்திய பிரதேச மாநிலத்தில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர் இறுதிச்சடங்கு செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசை ஆசையாக வளர்த்த மகள்,...

கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி!!

0
காதல் வெளிச்சம் கிரைண்டரில் சிதைந்த கணவன்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி கொலை உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ரூபி மற்றும்...

ரகசிய திருமணம் செய்த இளம்பெண்: இறந்ததாக அறிவித்து..உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்!!

0
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது. மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில்...