இன்றைய ராசிபலன் (20.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த...
இன்றைய ராசிபலன் (19.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள்...
வேலைக்கு சென்ற பெண் பரிதாபமாக பலியான சோகம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 18 யானைகள் கூட்டம் கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை மட்டும் இரவு நேரங்களில் வெளியே...
இளவட்டக் கல்லை தூக்கும் போது இளைஞர் மரணம்.., சோகத்தில் முடிந்த பொங்கல் விழா!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது, இளவட்டக் கல்லை தூக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு...
மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. பயங்கர சம்பவம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு...
வேறு ஒருவருடன் தொடர்பு.. கண்டித்த நாத்தனார்.. மிரட்டப்போய் கொலையில் முடிந்த கொடூரம்!!
தருமபுரி மாவட்டத்தில்..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி(45), கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடமாக கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த...
காதல் திருமணத்திற்கு எதிராக நடந்த கெளரவக் கொலை.. வாலிபரைக் கொன்ற 2 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மார்பல்லியைச் சேர்ந்தவர் நாகராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரை கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான அஷ்ரின் சுல்தானா காதலித்தார். இவர்களது காதலுக்கு அஷ்ரின் சுல்தானா வீட்டில் கடும்...
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொடூர கொலை.. காரணம் என்ன தெரியுமா?
கடலூரில்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண்...
அண்ணியை கொன்று ஆழ்துளை கிணற்றில் புதைத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில்...
படுக்கையறை காட்சியில் ஆண்களுக்கு அந்த உணர்வு அதிகமா இருக்கும், அதை பார்த்திருக்கிறேன்.. ஓப்பனாக பேசிய தமன்னா!!
தமன்னா..
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோலில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார் தமன்னா. மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர்,
கோலிவுட்டில் பலமுன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால்...















