மாடர்ன் உடையில் மனச கொத்தி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
ஐஸ்வர்யா ராஜேஷ் ...
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன்...
இன்றைய ராசிபலன் (12.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சோம்பேறித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். வேலையை முடிப்பதில் சிரமம் இருக்கும். இதனால் டென்ஷன் தலைவலி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது....
இன்றைய ராசிபலன் (11.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கெட்ட விஷயத்தில் இருந்து விலகி இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் தான் இந்த விஷயம் நடக்கும். நீங்கள் அறியாமலேயே கடவுள் உங்களுக்கு நிறைய நல்லதை செய்ய போகின்றான். ஆகவே...
காணாமல் போன 15 லட்சம்… வேலை பார்த்த இடத்திலேயே கைவரிசை காட்டிய கணக்காளர்!!
சென்னை...
சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோடு, பாட்டியா பேலஸ் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக திலகவதி பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, 15,11,000 ரூபாய்...
மகள்களுடன் வசமாக சிக்கிய அம்மாக்கள்… கொட்டி கிடந்த வீடியோக்கள் : அம்பலமான ஆசிரியரின் லீலைகள்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங்(32). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பள்ளிக்கு அருகே...
4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி : ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்!!
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை கோவாவில் உள்ள...
குடும்ப பிரச்னையால் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
கரூர்....
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரீசியனான...
சோஷியல் மீடியா காதலியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… ஹோட்டல் அறையில் நடந்த பயங்கரம்!!
மும்பையில்...
மும்பையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழகிய வங்கி மேலாளரை அவரின் காதலன் ஹோட்டல் அறையில் படுகொலை செய்துள்ளார்.
மும்பை சாக்கி நாக்கா போலீஸ் அதிகாரிக்கு அதிகாலை 2 மணிக்கு போலீஸ்...
பெத்த மகளை கொன்று எரித்து நாடகம்.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
தஞ்சை....
தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த வழக்கில்...
ரீல்ஸ் செய்யாதே.. கண்டித்த கணவன் : ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்!!
பீகார்...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு...
















