இன்றைய ராசிபலன் (05.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது....
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்.. டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி : சிக்கியது எப்படி?
சென்னையில்..
சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள்...
யூடியூபர் கொடூரமாக வெட்டிக்கொலை.. நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்!!
திருநெல்வேலியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் அருகில் உள்ள கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பதற்கான...
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரர்.. கர்ப்பமானதால் அதிர்ச்சி!!
கேரளாவில்..
கேரளாவில் கொடுமையில் கொடுமையான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயது சிறுமியை மூத்த சகோதரர் உடலுறவு வைத்ததால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மருத்துவமனைக்க அழைத்து...
போட்டோ ஷூட் எடுக்க மறுத்த பெற்றோர்… விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூரு...
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, புது வருஷத்தில் மால் ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி படித்து வரும் மகளிடம், புது வருட கூட்டத்தில் வேண்டாம்... பிறகொரு நாளில் எடுத்துக்...
ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய போலீஸாருக்கு உதவியதால் ஆத்திரம் : மாடல் அழகிக்கு நடந்த கொடூரம்!!
மும்பையில்...
பிரபல மாடல் அழகியும், ரவுடியின் தோழியுமான திவ்யா பஹுஜா குருகிராமில் உள்ள ஓட்டலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 7-ம் தேதி, ரவுடி சந்தீப் கடோலி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்...
தாய், சேய்க்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா (30). தம்பதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நேற்று மாலை...
மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).
இந்த நிலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர்...
செருப்பு பிஞ்சிடும் நாயே… தனுஷ் ரசிகரை அடித்து துவம்சம் செய்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா: கேப்டன் மில்லர் விழாவில் பரபரப்பு!!
தொகுப்பாளினி ஐஸ்வர்யா..
சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற விழா மேடையில் கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை போட்டு அவரை முகம் சுளிக்க வைத்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை...
13 வயசு மாணவி பேருந்து ஓட்டுனருடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை : திடுக்கிடும் தகவல்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அஜ்ஜம்பூர் வங்கினகட்டே பகுதியில் வசித்து வருபவர் 14 வயது பள்ளி மாணவி. இவர் கிரியாபூர் கிராமத்தில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாட...
















