ஐடி ஊழியர் ‘டூ’ பானிபூரி கடைக்காரர் கர்ப்பிணி மனைவியின் மர்ம மரணம்!!
பெங்களூருவின் தெற்குப் பகுதியில் 27 வயதான ஷில்பா பஞ்சாங்காமத் என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக்...
கூடுதல் வரதட்சணைக்காக உணவு கொடுக்காமல் மனைவியை கொன்ற கணவர்!!
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
வரதட்சணைக் கொடுமையால் மகளுடன் தீக்குளித்து ஆசிரியை விபரீத முடிவு!!
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக வரதட்சணைக் கொடுமை காரணமாக மகளுடன் சேர்த்து ஆரிசியை தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கள்ள காதலால் பறிபோன உயிர் : காதலனின் வெறிச்செயல்!!
கள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கர்நாடக மாநிலம்...
8 வயது மகன் கண்முன்னே மனைவியை தீவைத்து எரித்து கொன்ற கணவர்!!
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச...
வாய்க்குள் வெடிபொருள் வைத்து இளம்பெண் கொடூர கொலை : கள்ளக்காதலன் அதிரடியாக கைது!!
கேரளாவில் மாயமான இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை...
கர்ப்பிணி மனைவியை கொலை செய்து தலை, கால், கை என துண்டு துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!!
ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும்...
தமிழகத்தில் சோகம் மின்னல் தாக்கியதில் அக்கா – தங்கை உடல் கருகி பலி!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும் துயரமாக மின்னல் தாக்கியதில் சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர்...
கதறியழுத பெற்றோர் 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக்...
“என்கிட்டேயேவா? நான் போலீசு” பெண் வியாபாரியின் தலைமுடியை பிடித்திழுத்து சண்டைப் போட பெண் காவலர்!!
“நான் யார் தெரியுமா? போலீசு.. எங்கிட்டேயேவா?” என்று ஆவேசமாக பெண் வியாபாரி ஒருவரின் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண் காவலரை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தப்படி கலைந்து சென்றனர் கடைத்தெருவுக்கு வந்திருந்த மக்கள்.
கடலூர் மாவட்டம்...
















