போன் செய்த தந்தை.. பூட்டிக் கிடந்த வீடு.. மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, மல்லிகா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சந்தியா கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், 2வது மகள் ஸ்ரீநிதி (21) கோவையில்...
நள்ளிரவில் தகராறு.. கிணற்றில் குதித்த புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருள் முருகன் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்....
பள்ளி பேருந்து ஓட்டுநருடன் 8ம் வகுப்பு மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்பூர் தாலுகாவில் கிரியாபூர் கிராமத்தில் ஞானதீபா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் சந்தோஷ்(28).
இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த...
கழுத்தறுத்து தாய் கொலை… இரவெல்லாம் தாய் சடலத்துடன் அழுத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்திரப்பிரதேசம்....
உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக அந்த நபர்...
இன்றைய ராசிபலன் (02.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள்...
கூலிப்படையை வைத்து கணவனை போட்டு தள்ளி விட்டு தாலியுடன் வலம் வந்து நாடகமாடிய மனைவி.. சிக்கியது எப்படி?
மானாமதுரையில்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள மூங்கிலூரணி பகுதியை சேர்ந்தவர் சதுரகிரி(47). இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதுகிரி திடீரென காணவில்லை....
கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவியின் சடலம் : நடந்தது என்ன?
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் நேற்று மாலை, 4 மணியளவில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு...
மார்டனாக ஆடை அணிந்து வந்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.. திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹாசன் மாவட்டத்தில், ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஜீவன், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜோதி (22) எனும்...
ஆயுதப்படை பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), நாமக்கல் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் விவாகரத்து பெற்றவர், ஈரோட்டில் பணிபுரியும் போது உடன் பணிபுரிந்த...
கிரிக்கெட் விளையாடிய 10ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. தண்ணீர் குடித்ததும் நேர்ந்த சோகம்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் சைனி. இவர், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவிதாதேவி. இந்த தம்பதியினரின் மகன் பிரின்ஸ் சைனி...
















