அரைகுறையாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்!!
மனிஷா....
தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படம்...
6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பிறகும் 7 வது திருமணத்திற்கு வலை வீசிய நபர்.. மனைவி புகாரால்...
திருப்பூரில்..
திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 28). திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இந்த நிலையில் தேவிக்கு திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணி...
கணவரை கொன்றால் கருணை வேலை.. திட்டம் தீட்டி மகள்களுடன் கணவரை தீர்த்து கட்டிய மனைவி!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் திருப்பத்தியை சேர்ந்தவர் மனோகர். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாரதா. இவர்களது மகள்கள் பவானி மற்றும் சரிதா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மனோகர், வீட்டு...
மொத்தம் 3.. சைலண்டா அடுத்தடுத்து திருமணம் செய்த பெண் : இன்ஸ்டாவில் போட்டோவை பார்த்து ஷாக்கான கணவர்!!
கர்நாடகாவில்..
பிரசாந்த், கர்நாடகா மாநிலம் தவணகெரேவை சேர்ந்தவர். மாண்டியா அருகே உள்ள நரஹள்ளி பகுதியைச் சேர்ந்த சினேகா இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர்....
ஒரே வீட்டில் கணவர், காதலனோடு வசித்த பெண்.. இறுதியில் நேர்ந்த விபரீதம் : நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத்தில் அமைந்துள்ளது பஹரம்பூர் என்ற கிராமம். இங்கு சிவம் குப்தா (26) - பிரியங்கா (25) என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில்,...
கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மதனப்பள்ளிச் சேர்ந்தவர் அனுசுயா(35). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அனுசுயாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜய்குமார் (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த...
பள்ளி மாணவனுடன் நெருக்கம்… கல்வி சுற்றுலாவில் களியாட்டம் நடத்திய தலைமையாசிரியை!!
பள்ளி மாணவனுடன்..
பள்ளிகளில் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆண் ஆசிரியர்களுக்கு போட்டியாக ஆசிரியைகளும் களமிறங்கி இருப்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது முருகமலா கிராமத்தின் அரசுப் பள்ளியில்...
கடனைத் திருப்பிக் கேட்டதால் கொலை : ஓய்வு பெற்ற ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், தார்வாட்மாவட்டத்தில் ஓம் நகரைச் சேர்ந்தவர் கிரிஜா நடுராமாதா(63). ஆசிரியையான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனியாக வசித்து வந்த கிரிஜா, அண்டை வீட்டாருடன் அதிகம்...
தேனிலவில் செல்ஃபி… மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
புனே..
புனே தத்தாவாடி சுபாங்கி டிசம்பர் 8ம் தேதி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் விநாயக்கை திருமணம் செய்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக புனே அருகில் உள்ள மலை நகரமான லோனவாலாவிற்கு சென்றனர். அங்கு மாதேரான் மற்றும்...
மனைவி, 3 மூன்று மகள்களை கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகைகள் தயாரிப்பவர். இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13),...
















