விடாமல் துரத்தும் டீப் ஃபேக்.. வைரலான அடுத்த கவர்ச்சி வீடியோ: சோகத்தில் ராஷ்மிகா!!
ராஷ்மிகா மந்தனா..
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற...
தன் குழந்தையை, அக்கா குழந்தை எனக்கூறி இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த இளம்பெண் : குளத்தில் சடலமாக கிடந்த குழந்தை!!
புதுக்கோட்டையில்..
திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா(23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில்...
அம்மா நான் சாகப்போறேன்… காதலியுடன் விஷம் குடித்து விட்டு போனில் கதறிய மகன்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் ராதிகாவை காதலித்து வந்தார்.
இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்வில் சேர முடியாது என காதலர்கள்...
திருமணமாகி 4 வாரத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறியழும் கணவர்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் நடராஜன்(37). கன்னியாகுமரியில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நடராஜனுக்கு சமீபத்தில், கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாண்டு என்பவரது மகள் காயத்ரி(32)யுடன் பெற்றோர்களின்...
கலெக்டரின் பாதுகாவலர் மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள சின்னகோடூர் மண்டல் ராமுனிப்பட்டா கிராமத்தில் டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஜீவன் பாட்டீலின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கான்ஸ்டபிள்...
குழந்தைகளை தவிக்க விட்டு கணவன் மனைவி எடுத்த முடிவு… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
கரூரில்..
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த...
திருமணத்துக்கு தடையாக இருந்ததாக 4 வயது மகள், தாய்.. கோடாரியால் தாக்கி கொலை செய்த தந்தை!!
கேரளாவில்...
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூடு என்ற பகுதியை சேர்த்தவர் ஸ்ரீமகேஷ் (வயது 38). இவர் தனது மனைவி வித்யா மற்றும் 4 வயது குழந்தை நக்ஷத்ராவோடு துபாயில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த...
ஆபாச படம் காட்டி அது மாதிரி செய்யலாமா என கேட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர்!!
விழுப்புரதில்..
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த...
கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா.. வெளியான பகீர் தகவல்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும்...
சினிமாவை மிஞ்சும் திக் திக்.. மனைவி உட்பட 3 பேரை வெட்டி சாய்த்த கணவர் விபத்தில் பலியான சோகம்!!
தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் வசித்து வருபவர் சுந்தர் கணேஷ் . இவரது மனைவி நித்யா . கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை...
















