காதல் திருமணம் செய்த இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை.. பகீர் சம்பவம்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பெண் வீட்டார், போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூர் பகுதியைச்...
ப்ளீஸ் தயவு செய்து கொடுத்திடுங்க… மழையால் 20 சவரன் நகை , ரொக்கப்பணம் கொள்ளை!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இந்தப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து ராஜீவ் நகரில்...
கணவன், மனைவி விஷமருந்தி தற்கொலை.. மகளின் காதல் விவகாரம் காரணமா?
மதுரையில்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 47). இவருடைய மனைவி வான்அழகி (43). இவர்கள் தங்கள் கிராமத்தில் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்கள். செல்வம் வான்அழகி தம்பதிக்கு ஒரு...
நடு வீதியில் துடிதுடித்து பலியான இரண்டு இளைஞர்கள்.. நஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சபரிநாதன் (26), விக்கி (25), விஜயதாஸ் (26). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை புல்லட்டில் புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும்...
தந்தையை இழந்த துக்கம்… மேம்பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மகன்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ரியாஸ் (23). இவருடைய தந்தை அல்லாஹ் பிச்சை உடல்நலக் குறைவு காரணமாக அவதியுற்றுவந்தார். தந்தை அல்லாஹ் பிச்சை மீது மகன் முஹம்மது ரியாஸ் அளவு...
தொடர்ந்து உயிரை மாய்க்கும் மருத்துவ மாணவிகள்.. கேரளாவில் நடக்கும் விபரீதம்.. என்ன காரணம்?
கேரளாவில்...
கேரளாவில் அண்மையில் ஒரு மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது மற்றொரு மருத்துவ மாணவியும் உயிர் நீத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு என்ன காரணம் என்று...
வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம் : கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்!!
திண்டுக்கல்லில்..
வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் இந்துமதிக்கும் செட்டி நாயக்கன்பட்டி நாகப்பா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குமரவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்...
புடவையில் எல்லா ஆங்கிள்ளயும் மொத்த அழகையும் ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தர்ஷா குப்தா!!
தர்ஷா குப்தா..
கோலிவுட்டில் இரு இடத்தை பிடிக்க கோவையில் இருந்து வந்தவர் தர்ஷா. நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை நம்பி களம் இறங்கினார். ஆனாலும், வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு...
அனிகா ஏன் இப்படி மாறிட்டீங்க?.. மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அஜித்தின் ரீல் மகள்!!
அனிகா..
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான, 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை...
கவர்ச்சியான உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
சமந்தா...
இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.
இருப்பினும் சமந்தா, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில்...
















