4 மாதங்களாக 13 மாணவிகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை.. சிக்கிய ஆசிரியர்.. எப்படி தெரியுமா?
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் அப்பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம்...
2 வயது குழந்தைக்கு தாயால் அரங்கேறிய கொடூரம் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆண் குழந்தை இருந்தது.
கணவன், மனைவி...
31 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பழங்குடி பெண்… கைது செய்யப்பட்ட தம்பதி : காரணம் என்ன!!
ஒடிசா...
ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள நகரங்பூர் என்ற பகுதியை அடுத்துள்ளது முருமதிஹி என்ற கிராமம். இங்கு திலாபாய் (22) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் கடந்த வாரம்...
முயல் ஹெல்மெட் அணிந்து மக்களை அச்சுறுத்திய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தென்காசி....
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் விநோதமான வகையில் தலைக்கவசம் அணிந்தபடி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
இதுதொடர்பான...
நடுவானில்… கணவன் – மனைவிக்கிடையே கடும் சண்டை : அவசரமாக தரையிறங்கிய விமானம்!!
நடுவானில்..
ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே கடும் சண்டை உருவானது.
இருவரும்...
பிறந்து 20 நாட்களேயான குழந்தை விற்பனை… குழந்தைகளை கடத்தும் கும்பல் : பரபரப்பு சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் குழந்தைகளைக் கடத்தி செல்லும் கும்பலைப் பிடிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ரம்யா என்பவரை போலீசார் நேற்று கைது...
காதலியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!
சென்னையில்..
சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில்...
இந்த பக்கம் வந்து தடவிக்கோ என காட்டுனேன்… ஓபனாக சொன்ன சீரியல் நடிகை ரிஹானா!!
ரிஹானா..
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில்...
இறுக்கமான மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா!!
கேப்ரில்லா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு...
இப்படி மாறிட்டீங்களே.. பீச்சில் கவர்ச்சி காட்டி இணையத்தை அதிர வைத்த விஜே மகேஸ்வரி!!
விஜே மகேஸ்வரி..
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார்.
அங்கு இவர் அடிக்கடி சக போட்டியாளர்களிடம்...
















