Saturday, April 25, 2026

கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை.. நிர்கதியாய் தவிக்கும் 2 பிள்ளைகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளது பணவடலிசத்திரம். இங்குள்ள வண்ணான் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கனகராஜ் (35). கனகராஜின் மனைவி சகுந்தலா (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடம் ஆன...

பள்ளி வளாகத்தில் மாணவன் சரிந்துவிழுந்து பலி… கதறித் துடித்த பெற்றோர்!!

0
பள்ளியில்.. சமீபகாலமாக மிகச்சிறு வயதிலேயே திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி, கல்லூரி மாணவி பலி நடனம் ஆடிய போது பலி , உடற்பயிற்சி செய்யும் போது பலி...

பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… கதறும் 4 வயது மகள்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரில் வசித்து வருபவர் வினோத். இவர் மின்துறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்யா . இவர் புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை காவலராக...

நான் அழகாயில்ல… உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கல்லூரி மாணவி.. தான் அழகாக இல்லை என்றும், தன்னுடைய உடல் அதிகளவில் பருமனாக இருக்கிறது என்றும் மன அழுத்தத்தில், மருத்துவ கல்லூரி மாணவி பிரக்ருதி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கல்லூரி விடுதியின்...

நடு வீதியில் துடிதுடித்து பலியான சிறுமியும் தாய்மாமனும்!!

0
ராமநாதபுரத்தில்... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் திவ்யதர்ஷினி(12).இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு தனது தாய்மாமன் பாண்டியராஜன்(38) என்பவருடன், பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன்...

பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பிகள்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அரசு பெண் ஊழியர் குளிப்பதை வளைச்சு...

முக்கோண காதல் விவகாரம்.. இளைஞர் அடித்துக் கொலை.. நடந்தது என்ன?

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரில் வசித்து...

சிறை சென்ற ஆசிரியர்.. விடுதலைக்காக காத்திருந்து கரம் பிடித்த காதலி.. இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்!!

0
ஒடிசா மாநிலத்தில்.. ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் மஹாங்காவின் உமர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் மொஹபத்ரா. இவருடைய மகள் பாயல். இவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இவர், தனது ஆசிரியரான பெஹெரா மீது காதல்...

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 5 வயது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி...

இன்றைய ராசிபலன் (15.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கப் போகின்றது. மனது குழப்பமாக இருக்கும். ராத்திரி படுத்தால் தூக்கம் வராது. குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கோபத்தை அடுத்தவர்கள் மேல்...