Saturday, March 14, 2026

5 வயது மகனைக் கொன்று விட்டு, போலீஸுக்கு போன் பண்ணி வரச்சொன்ன தாய்!!

0
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. 38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில்...

கல்யாணமாகி 2 மாசம் தான் ரயிலில் இருந்து குதித்து இளம் தம்பதி மரணம்!!

0
ஆந்திராவை சேர்ந்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி புதுமண தம்பதிகள். ஐதராபாத்தில் வசித்து வந்த அவர்கள், உறவினர் வீட்டிற்கு செல்ல செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர். வாங்கப்பள்ளி – அலேரு இடையே...

6 மாத கரு கலைந்து உயிரும் போனது.. கர்ப்பிணி மகள் ஆணவக் கொலை.. தந்தை வெறித்தனம்!!

0
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம்...

இப்படி ஒரு கஷ்டம் எந்த அம்மாக்கும் வரக்கூடாது.. தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் இரக்கமின்றி அடித்துக்கொன்ற காதல் கணவன்!!

0
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா...

ஏமாற்றிவிட்டு தலைமறைவான லிவின் காதலன்” – வாலிபர் வீட்டில் தர்ணா செய்த காதலி : வீட்டை பூட்டிவிட்டு சென்ற...

0
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம் பெண் சரஸ்வதி இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவருடன் பழக்கம்...

கவரிங் நகைகளை அடகு வைத்து 1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்துக் கொலை!!

0
கோவையில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார். கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர்...

நடுரோட்டில் காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

0
தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த...

80 சவரன் தந்தும் தீராத பேராசை.. மனைவியை கொலை செய்த எஸ்.ஐ!!

0
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசிக்கும் அருண்குமார், வயது 29. இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகே உள்ள மறவன்குளம்...

மனைவியைக் கடித்தே கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல்...

நீ கருப்பா இருக்க.. மருமகளை துரத்தி விட்ட மாமியார்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!!

0
ஆந்திர மாநிலத்தில் நிறவெறி மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற...