Tuesday, June 18, 2024

தோழியின் குழந்தையை தன்னுடைய குழந்தை என வளர்த்த இளம்பெண்.. அதிர்ச்சிப் பின்னணி!!

0
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்குடம் பகுதியை சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரைசைனியின் வீட்டில்...

ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் மறைந்த காதல் தம்பதி!!

0
பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒன்றாக பலியான சோகம்!!

0
கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கமாலி கோர்ட் அருகே உள்ள...

இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சிறுமியை விருந்தாக்கிய கொடூரம்!!

0
சினிமா ஆடை வடிவமைப்பாளர் காதலனுடன் கைது, சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து சிறுமி சீரழிப்பு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து...

நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர்: கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்…!!!

0
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33...

நீட் தேர்வெழுதிய மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

0
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி பாகிஷா, நேற்று முன் தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று மன அழுத்தத்தில் தான் தங்கியிருந்த...

திடீரென கணவர் மரணம்.. அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

0
தஞ்சாவூர் வடக்குவாசல் சுண்ணாம்பு காள்வாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (43). கட்டிட தொழிலாளி இவரது மனைவி மல்லிகா (36). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால்...

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர் : இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!!

0
மனைவியின் கல்விக் கடனை அடைப்பதற்காக கணவன் வெளிநாடு சென்ற நிலையில், இளம்பெண் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியைச்...

தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவி சகோதரனுடன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி!!

0
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இரு...

ராணுவ வீரர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!!

0
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் செல்லாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 38 வயது சேர்ந்தவர் விஜயன் . ராணுவ வீரரான இவர் தனது அக்காள் மகள் மோகனாவை (28) திருமணம்...