பாவாடை சட்டையில் பக்காவா காட்டி வயசு பசங்க மனசை பாடாய் படுத்தும் தர்ஷா குப்தா!!
தர்ஷா குப்தா..
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை...
தொப்பையை பிடித்து இப்படியா காட்டுறது.. கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சாரா அலி கான்!!
சாரா அலி கான்...
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான். தற்போது டாப் நடிகையாக...
180 நாட்களில் ரூ.21 கோடி வருவாய் ஈட்டிய காய்கறி விற்கும் இளைஞர்… அம்பலமான பின்னணி!!
இந்தியாவில்..
ஹரியானா மாகாணத்தின் ஃபரிதாபாத் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார் 27 வயதான ரிஷப் சர்மா. ஆனால் கொரோனா பெருந்தொற்று இவரது வாழ்வாதாரத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.
இதில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் சர்மா....
பெண்களின் உள்ளாடையை திருடும் வாலிபர்.. கையும் களவுமாக பிடித்த பொலிஸார்!!
இந்தியாவில்..
இந்தியாவின் தமிழ்நாட்டில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் இளைஞன் இரவில்...
சுத்தியலால் மனைவியை அடித்து கொலை… கணவன் பகீர் வாக்குமூலம்!!
தமிழகத்தில்..
பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ)...
கை, கால்களை கட்டிப்போட்டு கணவன் , மனைவி, சகோதரி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம்!!
பஞ்சாப் மாநிலத்தில்..
பஞ்சாப் மாநிலம், டர்ன் தரன் மாவட்டம் துங் கிராமத்தில் வசித்து வருபவர் இக்பால் சிங். இவரது மனைவி லக்விந்தர் கவுர். இவரது சகோதரி சீதா கவுர். இவர்கள் மூவரும் இன்று காலை...
காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்.. உயிரிழக்கும் வேளையில் வீடியோ பதிவிட்ட காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!
பிரேசிலில்..
பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில்,...
கள்ளக்காதலுக்கு இடையூறு… இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!
கேரளாவில்..
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவர் பெங்களூரில் தங்கி நர்சிங் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே போல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்மினி தாஸ் (வயது...
மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!
மதுரையில்..
மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (38). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜாக்குலின் ராணி (36). இவர்களது மகள் மதுமதி (12). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு...
ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. நடந்தது என்ன?
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு...
















