சைடு போஸில் மொத்தமா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த தர்ஷா குப்தா!!
தர்ஷா குப்தா..
சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை சீரியல் மற்றும் மாடலிங் பக்கம் சென்ற பல பெண்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற...
பிக்பாஸ் மாயா ஓரினசேர்க்கையாளர்… படுக்கையில் என்னை நாசம் செய்தார் : உண்மையை உடைத்த இளம் நடிகை!!
மாயா...
வானவில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஜினியின் 2.0 படத்தில் நடித்த மாயா கிருஷ்ணன், நடிகையும்...
ஆன்லைனில் வரன் பார்த்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
மும்பையில்..
மும்பையை சேர்ந்த நவி என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்க்கும் யோசனையில், முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் அவரது குடும்பத்தினர் வரன்களை தேடியுள்ளனர். அப்போது சிங்கப்பூரில் வாழும் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. பெரிய...
60 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர்!!
அரியானாவில்..
அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 15...
எங்க காதலுக்கு ஓகே சொல்லல.. விரக்தியில் காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22). கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை...
மனைவியுடன் சண்டை.. கணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய பெண்ணின் உறவினர்கள்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48) ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர்....
50 வயது நபரை உல்லாசத்திற்கு அழைத்து கல்லூரி மாணவி செய்த காரியம்.. அதிர்ச்சி சம்பவம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் 50 வயதான இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர்...
அக்காவுடன் தகாத உறவு.. கண்டித்தும் கேட்காத ஆருயிர் தோழன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பிரபுவின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த...
வெளியே போன கணவர்.. வீட்டில் தனியாக இருந்த பெண் உயர் அதிகாரி கொலை : என்ன நடந்தது?
கர்நாடகாவில்..
கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 - வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன்...
இன்றைய ராசிபலன் (06.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள்....
















