Thursday, April 23, 2026

ஜாக்கெட் அணியாமல் புடவையில் செம சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

0
தர்ஷா குப்தா.. திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என...

தொழிலதிபரும் அவரது மனைவியும் எடுத்த விபரீத முடிவு.. கதறி அழும் பச்சிளம் குழந்தைகள்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் அடுத்த நலலிபாளையம் அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு திருமணமாகி மதுமிதா (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லாரி...

7 மாத கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமம், கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி இவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு செந்துறை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா(23) என்பவரை திருமணம்...

உடலில் மாற்றங்களைச் செய்து மனித பூனையாக உருமாறிய இளம்பெண்!!

0
இத்தாலியில்.. உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப் பெரும்...

தான் லண்டனுக்கு வருவதற்கு உதவி செய்த மனைவியையே கொடூரமாக கொலை செய்த கணவன்!!

0
லண்டனில்.. திருமணமாகி ஒன்றரையாண்டுகள் கூட முடிவடையாத தம்பதி இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (23)...

உணவு சமைக்காததால் ஆத்திரம்.. மனைவியை கொலை செய்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), இவரது மனைவி அனிதா(28), இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்...

ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி.. காதலனுடன் ஓட்டம்!!

0
பீகாரில்.. பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் ஸ்மார்ட்போன் வாங்கித்...

இளம் புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை… காதல் திருமணம் செய்த 3வது நாளில் கொடூரம்!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவர் மாரி செல்வம். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று, தூத்துக்குடி திருவிக நகரைச் சார்ந்த கார்த்திகா என்பவரை காதல் திருமணம்...

நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கணவர்!!

0
தூத்துக்குடியில்... தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்வர் ராஜ்குமார்(31). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே...

இன்றைய ராசிபலன் (03.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்… மேஷம் சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...