Tuesday, April 21, 2026

செம ஸ்டைலிஷ் லுக்கில் சமந்தா கொடுத்த போஸ்… வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

0
சமந்தா..... அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால்...

இளசுகளை சுண்டி இழுக்கும் ரைசாவின் ஹாட் போட்டோஸ்!!

0
ரைசா... நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்...

சின்ன பொண்ணு நினைச்சா இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுக்குறியே… அனிகாவின் ஹாட் போட்டோஸ்!!

0
அனிகா.... 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர்...

மார்க்கெட் போச்சு… திருமணத்திற்கு தயாரான ஸ்ரீ திவ்யா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
ஸ்ரீ திவ்யா.... தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில்...

பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு கொலை செய்த கொடூர தாய்.. 5 நாட்களாக நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

0
தேனி... தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமான அவர் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள...

போதையில் டர்பன் குடித்த புது மாப்பிள்ளை.. ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கதறும் மனைவி!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்தவெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவுக்கார பெண்ணுடன்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
குஜராத்... குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவருபவர் மணிஷ் சோலன்கி. பர்னிச்சர் வியாபாரியான இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சோலன்கி தனது மூன்று குழந்தைகள் உள்பட ஆறு...

வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண்.. 31 வயது வித்தியாசம்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!!

0
ரஷ்யாவில்.. அனாதைகளை தத்தெடுப்பது புனிதமான செயலாகவே கருதப்படுகிறது. உலகில் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து சொந்த குழந்தைகளாக வளர்த்து, படிப்பை கற்றுக்கொடுத்து திறமையானவர்களாக மாற்றுபவர்கள் உலகில் ஏராளம். ஆனால் ரஷ்யாவில் வெளிவந்த ஒரு கதை மக்களை...

மகன் விற்பனைக்கு…வாங்கிய கடனுக்காக தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
உத்தரப்பிரதேசத்தில்.. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என்...

மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்.. பகீர் சம்பவம்!!

0
கடலூரில்.. விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59). இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக்...