வெறித்தனமாக ஒர்கவுட்.. சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா!!
சம்யுக்தா..
மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட்...
இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போஸ் கொடுத்த திவ்யா பாரதி!!
திவ்யா பாரதி..
அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து...
அண்ணனை கொலை செய்துவிட்டார்கள்.. கதறிய குடும்பம்.. கண்டு கொள்ளாத போலீஸ்.. விபரீத முடிவெடுத்த தாய், தங்கை!!
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே...
பிரபல கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே சென்னராயப்பட்டணா கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்த கபடி வீராங்கனை தனலட்சுமி (26) பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். சர்வதேச கபடி போட்டிகளில்...
நாயிடம் பாலியல் அத்துமீறல்.. கொடூர இளைஞரை கைது செய்த போலீசார்… பகீர் வீடியோ!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதி உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர்...
கணவரிடம் விவாகரத்து வாங்கும் மகள்.. பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு வரவேற்ற தந்தை!!
ஜார்கண்டில்..
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின்...
2 குழந்தைகளை நிர்கதியாக்கிய ஆயிஷா… கணவனையும் தவிக்க விட்டு, காதலனுடன் ஹோட்டல் அறையில் விபரீத முடிவு!!
டெல்லியில்..
டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு கணவன், மனைவி போல இருவர் நேற்று வந்துள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஓட்டலை புக் செய்த அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும்...
கல்லூரி விடுதிக்குள் பெண் வேடமிட்டு நுழைந்த மர்ம நபர்கள்.. கல்லூரிக்கே லீவு விட்ட நிர்வாகம்!!
மதுரையில்..
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில், மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்....
வெளிநாட்டில் கணவன்… லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய இளம்பெண்.. தாயிடமும் சொல்லாமல் தப்பியோடிய கொடுமை!!
கன்னியாகுமாரியில்..
கன்னியாகுமாரி தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ, இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து...
மனைவி கொடூரமாக கொலை.. 6 மாதமாக நாடகம் போட்டு ஊரை ஏமாற்றிய கணவன் கைது!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஒரு பெண் பிணமாக...
















