Monday, March 16, 2026

மனைவியின் தலையை வண்டியில் எடுத்துச் சென்ற கணவர்!!

0
கர்நாடக மாநிலம் சந்தப்புரா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதான சங்கர். இவர் மானசா என்ற 24 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் தம்பதியருக்கு...

நித்யா மரணத்தில் திருப்பம்,, உல்லாசத்துக்கு பின் மசாஜ்.. டாக்டர் செய்த சம்பவம்!!

0
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் நித்யாவின் மரணத்தில் திடீர் திருப்பமாக, நித்யாவுடன் மது போதையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, மசாஜ் செய்து விடுவதைப் போல நடித்து மருத்துவரே கொலைச் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இது...

ரீல்ஸ் விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் உயிரிழப்பு!!

0
உலகம் முழுவதுமே ரீல்ஸ் மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாது வயதானவர்களும் கூட இந்த ரீல்ஸ் மோகத்தில் தடுமாறுகிறார்கள். பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மட்டும் இழப்பதோடு உயிரையே சமயங்களில் ரீல்ஸ்...

வீட்டு வாசலில் சோகம் : தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் பலி!!

0
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த...

காதலித்து ஏமாற்றிய இளைஞன் : 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்...

21 வயசில் கொடூரம்,, உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
21 வயசில் இதெல்லாமே கொடூரம். இந்த வயதிலேயே, ”வாழ்ந்து முடிச்சிட்டேன்” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தான் வேலைப் பார்த்து வந்த ஐடி நிறுவனத்தின் 21வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண்...

இன்ஸ்டா காதல் : 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று குளத்தில் வீசிய மனைவி!!

0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று குளத்தில் வீசியதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் ஜோடியை தேடிவருகின்றனர்.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பொதுகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதா (40),...

தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி: சடலமாக புதுமாப்பிள்ளை அம்பலமான புதுப்பெண்ணின் சதி…..!!

0
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர்....

புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம் : கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி!!

0
இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற...