மொட்டைமாடி சுவரில் இப்படியா உட்கார்றது.. டூபீஸில் அலறவிடும் நடிகை வேதிகா!!
வேதிகா..
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2006ல் வெளியான பரதேசி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வேதிகா. முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.
பின்...
வாளிப்பான தொடையழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்ட நச் புகைப்படங்கள்!!
பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ்...
பள்ளி அளவில் முதலிடம்.. டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த...
தலைமறைவான காதல் கணவன்.. அதிரடி முடிவெடுத்த மனைவி!!
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மகன் திருப்பதி( 23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த...
குழந்தை இறந்ததால் சோகம்.. கணவன், மனைவி அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு!!
கிருஷ்ணகிரி.....
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி...
மகளை தடியால் அடித்து, கழுத்தை அறுத்து ஆணவக் கொலை செய்த தந்தை.. வெளியான திடுக்கிடும் தகவல்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் . இதில் கவனா தனியார்...
குடிபோதையில் கர்ப்பிணி மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!
செங்கல்பட்டு.......
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு...
காதலி பேச மறுத்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!
சென்னையில்....
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை சரத்குமார், புடவையால்...
82 வயது மனைவியிடம் விவாகரத்து கேட்ட 89 வயது முதியவர்.. தீர்ப்பில் நடந்த சுவாரஸ்யம்!!
சண்டிகரை....
இந்தியா, சண்டிகரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர், 1963 -ம் ஆண்டு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, 1984...
பாறை இடுக்கில் விழுந்த காதலி… அப்படியே தவிக்கவிட்டு சென்ற காதலன் : இறுதியில் நடந்த சோகம்!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு...
















