அந்த தப்பு பண்ணி இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியல.. ஓப்பனாக பேசிய மாளவிகா மேனன்!!
மாளவிகா மேனன்..
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில்...
தலைக்கேறிய போதை.. இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு கூத்தாடிய கீர்த்தி சுரேஷின் போட்டோ லீக்!!
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது...
தோழி இல்லாதபோது தகாத உறவு… அந்தரங்க தேவைக்காக அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட பப்ளி நடிகை!!
பப்ளி நடிகை..
தமிழ் சினிமாவின் பப்ளி ஹீரோயினாக பார்க்கவே பளபளன்னு இருக்கும் அந்த நடிகை அக்கடதேசத்தில் இருந்து வந்தவர். அவர் குழ்ந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து பின்னர் படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின்...
கண் தானம் செய்த பெற்றோர்…. நண்பருடன் வந்த புதுமாப்பிள்ளைக்கும் நேர்ந்த சோகம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் மணிகண்டன் (21). இவரின் நண்பர், திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26).
இவர்கள் இருவரும், பனையூர் அருகே உள்ள...
பாலியல் வன்கொடுமை செய்த தந்தை : தந்தை என்றும் பார்க்காமல் சிறுமி செய்த செயல்!!
பஞ்சாப்....
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு போலீசார்...
ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!
மதுராந்தகம்....
மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரின் மகன் 19 வயது நேதாஜி. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள...
திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீடு முன் தலையை வீசிய கொடூரம்!!
தென்காசியில்..
தென்காசி: ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கண்ணாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி இசக்கியம்மாள் இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் வேலுச்சாமி இளநீர் வியபாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில்...
திருமணமான இரண்டே ஆண்டில் இளம் பெண் உயிரிழப்பு : நடந்த சோகம்!!
தமிழகத்தில்..
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆண்டலாம் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கொத்தனார் பணி செய்து வரும் இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த சந்தியா (22) என்பவரைக் காதலித்து கடந்த...
கருகிய நெற்பயிர்கள்… அதிர்ச்சியில் வயலில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்!!
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் வசித்து வருபவர் எம்.கே. ராஜ்குமார் .இவர் விவசாயத்தொழில் புரிந்து வருகிறார். இவர் நடப்பாண்டில் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகத்திலிருந்து இன்னும் தண்ணீர்...
தலித் இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!!
பீகாரில்..
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் இளைஞர் இவர் உயர்சாதியை சேர்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு சிறுதொகையை கடனாக பெற்று உள்ளார். காலக்கிரமத்தில் கடனுக்கான அசல்...
















