துபாயில் இருந்து வந்த மகன்.. மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்..வைரல் வீடியோ!!
துபாயில்..
பொதுவாகவே தாய் பாசத்திற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்று சொல்லுவார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் தினம் தினம் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்று...
மகிழ்ச்சியாக நடனமாடிய நபர் திடீரென சரிந்து விழுந்து பலியான சோகம்!!
விநாயகர் சதுர்த்தியில்..
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் இருவரில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. இதனை இந்தியாவின்...
‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம்.. கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவர்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் புலிக்குத்தி முனியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம், சுமார் 20 வயது இளம்பெண் சடலமாக கிடந்தார். அருகில் செருப்பு, தாலிக்கொடி ஆகியவை தனியாக கிடந்தன.
இளம்பெண்ணை...
சவுதி அரேபியா வேலை.. 40,000 சம்பளம்.. தலா 4 லட்சத்துக்குப் பெண்கள் விற்கப்பட்ட கொடூரம்!!
புனேவில்..
வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம் எப்போதும் குறைவதில்லை. பணம் கொடுத்தாவது வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், சில நேரங்களில் கடுமையான சித்ரவதையை அனுபவிக்கின்றனர்.
புனேயைச்...
தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்திய சிறுவன்.. 1000க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிய சமயோசிதம்!!
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவர் முர்சலீன். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து...
சேர்ந்து வாழ மறுத்த மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த கணவன்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவரங்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் செல்வம் மதுவிற்கு அடிமையாகிவிட்டார். தினசரி மது அருந்திவிட்டு...
தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவன்.. நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் வெங்கம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30). கூலித் தொழிலாளியான இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன.
ரமேஷ் கடந்த...
கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆச்சு.. நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாளிகம்பட்டு தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்து. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் குருசாமியின் மகள் செல்வகுமாரியை காதலித்து திருமணம் செய்து...
இன்றைய ராசிபலன் (25.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன...
குடும்ப குத்து விளக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த கேப்ரியல்லா!!
கேப்ரியல்லா..
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
கேப்ரியலா...
















