Monday, April 13, 2026

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. டிரான்ஸ்பரன்ட் புடவையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வச்ச ஸ்ருதிஹாசன்!!

0
ஸ்ருதிஹாசன்.. தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல்...

Adjust பண்ணிக்க ரெடியா இருந்தேன்.. ஆனா, அவரு… வெளிப்படையாக பேசிய இனியா!!

0
இனியா.. தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.அதைத் தொடர்ந்து அவர்...

ஒரே வருடத்தில் 45 கிலோ உடல் எடையை குறைத்த பெண் மரணம்.. அவரை பின்பற்றுவோர் அதிர்ச்சி!!

0
அட்ரியானா தைசென்.. பிரேசில் நாட்டை சேர்ந்த அட்ரியானா தைசென் என்ற ஃபிட்னஸ் மாடல் ஒரே வருடத்தில் 45 கிலோ எடையை குறைத்து இருந்த நிலையில் அவர் தற்போது தன்னுடைய 49வது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்....

அமெரிக்காவில் கணவன், மனைவி, 2 குழந்தைகளுடன் 3 செல்லப்பிராணிகள் நாய்களும் சுட்டுக் கொலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திற்கு அருகில் உள்ள ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 செல்லப்பிராணி நாய்கள் என அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம்...

செம.. ஓடும் ரயிலில் பெல்லி டான்ஸ்… வைரல் வீடியோ!!

0
மெட்ரோ ரயிலில்.. சமீபகாலமாக மெட்ரோ ரயில் பயணங்களில் பல்வேறு சர்ச்சைகள் , கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மெட்ரோவில் நடனம், மெட்ரோவில் ஆபாச செயல், காதலர்கள் அருவறுப்பு என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் டெல்லி...

சட்டென்று நின்ற துடிப்பு.. சுருண்டு விழுந்த இளைஞர்.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்!!

0
இந்தியாவில்.. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி...

நான் தான் திருடன் பேசுகிறேன்…திருடிய போனுக்கு காசு தாங்க, சாப்பாடு வாங்கி வாங்க: பேரம் பேசிய காமெடி ஆடியோ!!

0
கடலூரில்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள், விவசாயியான இவர், தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில், அடுத்த...

4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு.. உறவினர்கள் கதறல்!!

0
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி எனும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி தமது வீட்டின்...

நள்ளிரவு பார்ட்டியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!

0
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ளது பாபு பனாரசி தாஸ் கல்லூரி . இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார். அவர் தனது நண்பருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார்....

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்.. அதிர வைத்த சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியைச்...