மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த 2வது கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!!
சென்னையில்..
சென்னையை அடுத்த ஆவடியில் சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக அம்பத்தூரில் வேலை செய்து வருகிறார்.
அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த சாரம்மாள்...
முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த அனுசுயா!!
அனுசுயா....
தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.
இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம்...
5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மாவட்டத்தின் அக்பர்பூர்...
காதலிக்க மறுத்த மாணவி.. நடு ரோட்டில் குத்திக் கிழித்த இளைஞன்.. நடந்த விபரீதம்!!
சென்னையில்..
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல கல்லூரி...
மனைவியுடன் தகாத உறவு.. சந்தேகத்தில் நண்பனை போட்டுத்தள்ளிய மீன் வியாபாரி.. உறைந்துபோன போலீஸ்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் வரயனூர் கல்லுங்கள் பகுதியை சேர்ந்தவர் வினோத் என்கிற மோன்சி. 46 வயதான இவர் மீன் வியாபாரியாக உள்ளார். தஇவரது நண்பர் பிரதீப். எரக்காவு, பாரக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப்புக்கு 41...
பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்.. அலறிய பெண்: இறுதியில் நடந்தது என்ன?
சென்னையில்..
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு குடும்பத்துடன் தங்கிருந்தார். இந்நிலையில், திருமண மண்டபத்தில் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது,
ஜன்னல் வழியாக, இருவர்...
9-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்… பெற்றோர் பரபரப்பு புகார்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த சித்திக் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைக்...
கணவனைக் கொலை செய்ய ஆட்களை ஏவிய மனைவி… சிக்கிய மகன்.. அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், வல்லக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ்(45). இவரது மனைவி ஆஷிரா பீவி(39). இவர்களது மகன் முஹம்மது ஹசன்(19). கடந்த 16-ம் தேதி அப்பாஸ் வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட...
இன்றைய ராசிபலன் (21.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த...
செக்க சிவந்த மேனியை காட்டி இளசுகளை ஆல் அவுட் ஆக்கிய வாணி போஜன்!!
வாணி போஜன்..
எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன். முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள்...
















