அந்த இடத்தை பெரிதாக்க சொல்லி கட்டாயப்படுத்திய இயக்குனர்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சமீரா ரெட்டி!!
சமீரா ரெட்டி..
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில்...
வெட்கத்தை விட்டு அதை கேட்டேன்.. கடைசி வரை நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க: பிரியாமணி கதறல்!!
பிரியாமணி..
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு...
மனைவி தன்னை விமர்சித்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவின் துமக்குர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). மெட்ரோ பொறியாளரான இவர் பிரியங்கா என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில்,...
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்!!
பொள்ளாச்சியில்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(52). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒர்க் ஷாப்பில் அருள்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த...
மாமனாரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணைக் கைவிட்ட கணவர்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த...
பள்ளி கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியருக்கு இறுதியில் நேர்ந்த கதி!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு உதவிபெறும் சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை...
உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்.. கடன் செயலி கொடுமையால் தம்பதி தற்கொலை!!
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில்...
தலைக்கேறிய காமம்.. தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி : கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35). இவரது மனைவி அமலா (34). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், விநயாகமூர்த்தி நண்பன்...
மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 7 மாதமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்.. இறுதியில் நடந்த சோகம்!!
உத்தரப்பிரதேசத்தில்..
இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் பெண் ஒருவர், தனது மாமனார் மீது புகார் அளித்திருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் முடிந்துள்ளது.
ஒரே வீட்டில் கணவர் மற்றும் மாமனாருடன் இந்த இளம்...
இன்றைய ராசிபலன் (15.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்துவிட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்....
















