Saturday, March 14, 2026

கழுத்தில் துண்டை சுற்றி வெளியே இழுத்து வந்த மனைவி.. கொலையில் முடிந்த குடும்பத் தகராறு!!

0
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே, குடிபோதையில் வந்து தகராறு செய்த கணவரின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்போடை கிராமத்தைச்...

புர்கா அணியாததால் மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன்!!

0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃப்ரூக் என்ற சமையல் கலைஞர் தன்னுடைய 32 வயது மனைவி...

மாணவியை காட்டுக்குள் அழைத்துச் சென்ற காதலன் : வாக்குவாதத்தில் அடித்துக் கொலை!!

0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால்...

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர் : வேறொரு திருமணத்திற்கு துணிந்த காதலன் இளம்பெண் செய்த பகீர் காரியம்!!

0
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 5 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலன், பெற்றோர் வற்புறுத்தலால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதையடுத்து, விராலிமலைக்குச் சென்று...

3 வதும் பெண் குழந்தை : வீட்டிலேயே கருக்கலைப்பு முயற்சியில் மனைவி பலி!!

0
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (26) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

மதம் மாறி திருமணம் செய்த ஜோடி :பெண் வீட்டாரின் வெறிச்செயல் : இளைஞருக்கு நேர்ந்த கதி!!

0
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில்...

வீட்டு வாசலில் வைத்து வெட்டப்பட்ட அண்ணன் தங்கை : திருமணமாகி மூன்று மாதத்தில் நடத்த கொடூரம்!!

0
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன்...

ஃப்ரீ வெட்டிங் சூட்டில் பெரும் சோகம் : மோட்டார் சைக்கிள் மோதி மணமக்கள் பலி!!

0
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர். வருகிற...

திருமணம் செய்துவைக்க மறுப்பு : தாய்மாமன் மகளை குத்திக்கொன்ற வாலிபர்!!

0
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் செய்து வைக்க மறுத்த தாய்மாமன் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ஒருவர், அவரது மகளைச் சட்டெனக் கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது....

நண்பருடன் நைட் ஷோ போன இளம்பெண் மரணம் : கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி பெண் பாரதி, தனது ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்த பின்னர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவர் அடித்துக் கொலை...