தினமும் இரவு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தாய், பாட்டியை தூங்க வைத்துவிட்டு காதலனுடன் பள்ளி சிறுமி...
சென்னையில்..
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவரை பெரியவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,...
வளைகாப்பு விஷேசத்தில் நடனம் ஆடியதை தட்டிகேட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!
கடலூரில்..
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவரான இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே...
தங்கையை கொலை செய்தவரை பழிக்கு பழி வாங்கிய சகோதரர்களின் வெறிச்செயல்!!
தமிழகத்தில்..
கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுகன்யா . இவரது கணவர் வெங்கடேசன்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சில...
கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி.. அடுத்து நடந்த பயங்கரம்!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன். 30 வயதான இவருக்கு நஸியா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு ஹஸ்னாபாத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் ஹுசைனுக்கு...
மனைவி குழவிக்கல்லால் அடித்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி நித்திய காமாட்சி இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வந்த், நிவாஸ்ரீ , புவிஅட்சரா என 3 குழந்தைகள்...
3 வருடக் காதல்… காதலி சராமாரியாக குத்தி கொலை.. கதறித் துடித்த பெற்றோர்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ. இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம்...
அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி… கடைசியில் நேர்ந்த விபரீதம்!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து...
இன்றைய ராசிபலன் (06.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்....
இடையழகை வளைச்சி நெளிச்சி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த திரிஷா!!
திரிஷா..
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித்,...
முன்னழகை எடுப்பாக காட்டி சொக்க வைக்கும் போஸ் கொடுத்த அனிகா!!
அனிகா..
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின்...
















