Friday, April 17, 2026

வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி.. உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ, டாக்டர்: இறுதியில் நடந்த...

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது எஸ்.ஐ கணவர், மற்றொரு எஸ்.ஐ, டாக்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த...

காதலுக்காக, தாய் தந்தைக்கு விஷம் கொடுத்த மகன்.. பகீர் சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிசிலஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நஞ்சுண்டப்பா - உமா தம்பதியர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் இவர்களில் 2-வது மகன் மஞ்சுநாத் என்பவர் அதே பகுதியைச்...

மல்யுத்த வீராங்கனையிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த போலீஸ் அதிகாரி… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
டெல்லி.. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி...

2 மகன்களை எரித்து கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் கான்ட்ராக்டர்....

அந்தரத்தில் தொங்கியபடி டின்னர்.. 295 அடி உயரத்தில் உணவருந்தும் ஜோடி!!

0
பிரேசிலில்.. இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள். இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்....

‘அவரைக் கொலை செய்தால் மட்டுமே பழையபடி பழக முடியும்’ கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த மனைவி!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள ஒருவந்தூர் ஊராட்சியில் இருக்கிறது செல்லிபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). இவர் கட்டட மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இவருக்கு, பிரேமா என்ற மனைவியும்,...

ஆல் அவுட் குடித்த 2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர்களே உஷார்!!

0
சென்னையில்.. சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்குச் சக்தி, லட்சுமி என இரண்டு வயது பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை பாலாஜி வழக்கம்போல் டிரைவர்...

என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நாம ஒன்னு சேர முடியாது.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த பகீர்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூலை உரிமையாளரான மெஹ்ராஜூதின் (45). இவரது மனைவி ஷாமா. இந்நிலையில், ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த...

காதலன் கொடுத்த ஐடியா.. ஸ்கெட்ச் போட்டு அப்பாவை தூக்கிய மகள்.. மொத்த குடும்பமும் சிக்கியது எப்படி?

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த 43 வயதாகும் செல்வக்குமார் கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (வயது 21), சுதர்ஷினி (வயது...

இன்றைய ராசிபலன் (30.08.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப...