ஐடி நபரை கதறவிட்ட லேடி தாதா.. ஆபாச வீடியோவை வைத்து திரைமறைவு பேரம்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு அந்தேரியில் வசித்து வரும் 36 வயதான இளைஞர், மும்பையில் சாப்ட்வேர் இஞ்சினீயராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரிடம் இருந்து நட்பு...
குழந்தையின் கண்முன்னே நடந்த கொடூரம்.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரேசன். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர்...
ஆன்லைன் வர்த்தகத்தால் பறிபோன 4 உயிர்கள்… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
சேலத்தில்..
சேலம் கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இருந்து சேலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார் திலக்.
அவரது...
ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்.. என்ன காரணம் தெரியுமா? சிக்கிய கடிதம்!!
சென்னையில்..
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக்(42). இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில்,...
காதலன் உயிரிழப்பு.. 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!
ஆந்திராவில்..
புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள யூ.கே.வி நகரைச் சேர்ந்தவர் மௌனிகா.
இவரது பெற்றோர் இறந்த நிலையில் கடந்த 10 வருடமாக மாமா வீட்டில் தங்கி, செவிலியர்...
நடுரோட்டில் நண்பனின் மனைவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. திடுக்கிடும் வாக்குமூலம்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மனைவி தாரணி . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதில் சுந்தர் கூலிப்பணி செய்து வருகிறார். இதில் செங்கல்பட்டு...
YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்.. இறுதியில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
தமிழகத்தில்..
தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்.. நடந்தது என்ன?
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் சல்மா சுல்தானா. இவர் கடந்த அக்டோபர் 21, 2018-ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி...
இன்றைய ராசிபலன் (24.08.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிரமப்படுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப...
அந்த இடத்த ஓப்பனா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ராஷி கண்ணா!!
ராஷி கண்ணா..
பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்து பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் ராஷி கண்ணா. மாடலிங் துறையில் நுழைந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் பிறந்து வளர்ந்தது...
















