Sunday, April 19, 2026

துபாய் செல்வந்தரை மணந்த பிரித்தானிய பெண்.. பின்பற்றும் சில கடுமையான விதிமுறைகள்!!

0
துபாய்.. துபாய் செல்வந்தரை மணந்து கொண்ட பிரித்தானிய பெண்மணி தனது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சவுதி அல் நடக்(Soudi Al Nadak,...

ட்ரெண்டாகும் ஒரு நாள் திருமணம்.. இது என்ன கொடும சரவணா!!

0
சீனாவில்.. ஒரு நாள் முதல்வர் போல் சீனாவில் ஒரு நாள் திருமணம் ட்ரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதிலும் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருவது சீனா தான். அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும்...

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் சடலத்தை இடுகாட்டுக்கு தூக்கி செல்லும் அவலம்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக...

12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள்.. ஆந்திராவை உலுக்கிய முக்கோணக் காதல் கதை!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ்...

ஒரு தலைக் காதலால் விபரீதம்… 12 வயது சிறுமியை குத்திக்கொன்ற கொடூர இளைஞன்!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கல்யாண் மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோல்ஸ்வாடி பகுதியில் 12 வயது பள்ளி சிறுமி ஒருவர் நேற்று மாலை டியூஷன் வகுப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன்...

ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்.. 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது பெண் செய்த காரியம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (39). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த...

நகைக்காக முன்னாள் காதலியை கொலை செய்த இளைஞன்.. பதற வைக்கும் சம்பவம்!!

0
சிவகாசியில்.. சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(3). முன்பாக பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி (வயது25), தம்பதியர் இருவருக்கும் 10...

மனைவியை விட்டு பிரிய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில் மகனை கொன்ற காதலி!!

0
டெல்லியில்.. டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் வசித்து வருபவர் பூஜா குமாரி. இவரும் ஜிதேந்திரன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜிதேந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில்,...

இன்றைய ராசிபலன் (18.08.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும்....

முன்னழகை தூக்கி காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய எஸ்தர் அனில்!!

0
எஸ்தர் அனில்.. தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக...