Monday, April 20, 2026

மாளவிகா மோகனனின் பர்த்டே ஸ்பெஷல் ஹாட் போட்டோஸ்!!

0
மாளவிகா மோகனன்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே...

ஃபாரினில் கணவர்.. கஞ்சா போதையில் வந்து பேண்டை கழற்றி ஆபாசமாக நடக்கும் இளைஞன்.. கதறும் இளம்பெண்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் கூலி வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து அதே...

இளம் பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞன் பரிதாபமாக பலியான சோகம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் அருகே பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு கத்தி குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்கள் அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்போது...

பீட்சாவுடன் சென்ற காதலன்… காதலியின் தந்தை வந்ததால் பறிபோன உயிர் : அதிர்ச்சி சம்பவம்!!

0
ஹைதராபாத்.. ஹைதராபாத் மாநிலம் போரபண்டாவில் உள்ள பேக்கரியில் பணிபுரிபவர் முகமது சோயப் (19). இவருக்கும் அதே பகுதியில் உள்ள பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறி, காதலித்து வந்து உள்ளனர். காதலயின்...

மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி...

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை… காவல்நிலையம் முன்பு பரபரப்பு!!

0
கரூரில்.. கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி. திருநங்கையான இவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து...

கறிவிருந்து வைத்து மதுவை ஊற்றிக் கொடுத்து கணவரை கொலை செய்த மனைவி!!

0
ஆந்திர மாநிலம்.... ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் 35 வயது ரமேஷ். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதிக்கு...

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த கணவன்.. சிறுவயது நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி மேட்டுபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள மருத்துவ வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி ரஞ்சிதம் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சூழலில் வழக்கமாக கணவன் மனைவிக்குள்...

காதலியை டேங்கர் லாரியில் தள்ளி கொலை செய்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாச்சுப்பள்ளி பகுதியில் காதலர் ஒருவர் தம்முடைய காதலியை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். அவர் கண்முன்னே காதலி லாரி சக்கரத்தில் சிக்கி அந்த பெண்...

“சார் என்னை காப்பாத்துங்க” பைப்பில் தொங்கியபடி அதிகாலையில் போலீஸுக்கு போன் செய்த சிறுமி… நடந்தது என்ன?

0
ஆந்திராவில்.. ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் பகுதியில் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்து தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார். வேறு எந்த தகவலும் கூறாத அந்த சிறுமியை...